Thursday, July 1, 2010

வெறுமை !!!



வெறுமை !!! வெறுமை !!! வெறுமை !!!

எங்கு நோக்கினும்
வெறுமையடா நாராயணா !!!

வெறுமை எனை
கொல்லுதடா நாராயணா !!!
வேற்றுலகக்கு
கொஞ்ச நாள்
எனை கூட்டி
செல்லடா நாராயணா !!!


என்ன இல்லை
இந்நாட்டில்?
எண்ணெய் உண்டு !!!
இயற்கை வாயு உண்டு !!!
அதன் பொருட்டு
வேலையும் உண்டு !!!
கை நிறைய
காசும் உண்டு !!!


யார் இல்லை
இந்நாட்டில்?
அரவணைக்க,
நலம் காக்க
நண்பர்கள் உண்டு !!!
அன்பர்கள் உண்டு !!!

பின்

ஏன் இந்த வெறுமை?
இன்னும்
எத்தனை நாள் இந்த கொடுமை?


நல்வழிப்படுத்து
நாராயணா !!!
நலம் காத்திடு
நாராயணா !!!


6 comments:

VELU.G said...

கவிதை ரசித்தேன்

வாழ்த்துக்கள்

கத்தார் சீனு said...

@ வேலு

மிக்க நன்றி !!!

Thani said...

நாராயணா !!!
Seenu va konjam paru
நாராயணா !!!

Nalla than irukku..kavithai kavitha..

கத்தார் சீனு said...

@ தணிகை
நன்றி மச்சி !!!

Anonymous said...

Good Work interesting.. keep on posting.

Regards
N.Gopinath

கத்தார் சீனு said...

@ கோபிநாத்.
நன்றிகள் பல......