Wednesday, June 16, 2010

கல்லூரி காதல் !!!


வைகறையில் பூத்த மலர்களாய் நீ !!!
உன்னிடத்தில் உதித்த நினைவுகளாய் நான் !!!

என்னவெல்லாம் செய்தாய் எனை???
பூ பூவாய் கொய்தாய் மனம் தனை !!!

நானா கேட்டேன் உன் இதயம் தனை ???
நீயாய் விடுத்து சென்றாய் என்னிடத்தில் உனை !!!

இதுவரை என்னுள் இல்லாத என் நெஞ்சம் தனை
உன்னோடு சேர்த்து எனக்கே எனக்காய் செய்தாய் நமை !!!

உயிரோடு உதிரமாய் நிறைத்தாய் நம் காதல் தனை !!!

நம் காதல் வாழ்க !!!
காதல் படிக்கட்டுகளாய் அல்ல !!!
கல்லுரி கல்வெட்டுகளாய் !!!
கல்மேஜை(stone bench) காதல்வெட்டுகளாய் !!!

டிஸ்கி : - "எவ்ளவோ பண்ணிட்டோம்?? இத பண்ணமாட்டோமா !!! " என்ற ரீதியில் மேல படிச்சதை பெருசா மனசுல வெச்சிக்காம தொடர்ந்து ஆதரவு கொடுங்க !!!!

2 comments:

Anonymous said...

good try

கத்தார் சீனு said...

@ Anonymous

நன்றி !!!